கொரானா பீதியிலும் கிரீஸ் நாட்டில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது!

    கொரானா பீதியிலும் கிரீஸ் நாட்டில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது! உலகம் முழுதும் கொரானா பீதியால் மக்களின் இயல்பான நடவடிக்கைகள் முடங்கிப் போய் உள்ளது. ஏற்கனவே திட்டமிட்ட எல்லா நிகழ்வுகளும் மாற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் 2020 ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடைபெறவுள்ளது இந் நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த போட்டி நடக்குமா அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஒலிம்பிக் தீபம் … கொரானா பீதியிலும் கிரீஸ் நாட்டில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது!-ஐ படிப்பதைத் தொடரவும்.